ஜெபக்குறிப்பு: மே 30 வெள்ளி

சத்தியவசன முன்னேற்றப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க கர்த்தருடைய சித்தத்தின்படியான இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படுவதற்கு வழிகளை தேவன் திறந்தருள, ஊழியத்தின் எல்லைகள் விரிவாக்கப்பட, ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.