ஜெபக்குறிப்பு: மே 31 சனி

“.. அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்” (எரேமி.31:9) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் ஆண்டவர் நம்மை அற்புதமாய் வழிநடத்தி வந்தார். அற்புதநாதர் இயேசுவுக்கே எல்லா கனத்தையும் மகிமையையும் செலுத்தி ஸ்தோத்திரிப்போம்.