ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 11 திங்கள்

“தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ஆபகூ.2:4) என்ற வாக்குப்படியே வேலைக்காக காத்திருக்கும் 6 நபர்களும், வேலையில் உயர்விற்காக காத்திருக்கும் 4 நபர்களும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் 6 நபர்களும் விசுவாசத்தில் உறுதியாய் நின்று ஜெயத்தை பெற்றுக்கொள்ளவும், ஆசீர்வாதமாய் வாழவும் ஜெபிப்போம்.