ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 10 புதன்

“… நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம்” (அப்.10:33) என்ற வாக்கைப்போல இந்த நாளில் சத்தியவசன அலுவலகத்தில் பங்காளர்கள் ஒருமனதோடு கூடிவரவும், ஜெபக்கூட்டம் தேவ ஆசீர்வாதத்தோடு நடைபெறவும் பாரத்துடன் வேண்டுதல் செய்வோம்.