ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 17 புதன்

இந்திய தேசத்தின் உத்திரபிரதேச மாநிலத்தில் இந்துமத அநேக புண்ணிய ஸ்தலங்கள் உண்டு. இந்தமாநிலத்திலுள்ள அதிகபட்ச இந்துமக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட, புண்ணியஸ்தலங்களுக்கு வரக்கூடிய மக்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட, மிஷெனரி பணிகளுக்கு உள்ள இடையூறு நீங்கவும் சுவிசேஷ ஊழியர்கள் எழும்ப ஜெபிப்போம்.