ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 29 திங்கள்

“அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் … சகலத் தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” (லூக். 24:47) என்ற ஆண்டவருடைய கட்டளைப்படி நடத்தப்பட்டு வரும் அனைத்து மிஷனெரி ஸ்தாபனங்களுக்காக, அனுப்பப்பட்ட மிஷனெரிகளுக்காக, அவர்களது தேவைகள் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.