ஜெபக்குறிப்பு: நவம்பர் 14 வெள்ளி

சென்னையில் சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றும் சகோ.விஜயகுமார், சகோ.ஜேம்ஸ்டேனியல் இவர்களுடைய பிரயாசங்களில் கர்த்தர் நல்ல பலனைத் தந்தருளவும், இவர்களது குடும்பத்தினர் அனைவரது தேவைகளில் கர்த்தருடைய அதிசய வழிநடத்துதல் காணப்படவும் ஜெபிப்போம்.