ஜெபக்குறிப்பு: ஜனவரி 31 சனி
“நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்” (சங்.32:7) இவ்வாக்குப்படியே கர்த்தர் இம்மாதம் முழுவதும் நமக்கு புகலிடமும் அரணான கோட்டையுமாக இருந்து பாதுகாத்த கிருபைகளுக்காக நன்றி செலுத்தி புதிய மாதத்தை ஆசீர்வதித்துத் தரும்படியாகவும் ஜெபிப்போம்.