ஜெபக்குறிப்பு: ஜூலை 21 செவ்வாய்

“.. தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; .. அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை” (2நாளா.30:9) இவ்வாக்குப்படியே இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியத்தின் தேவைகளை கர்த்தர் சந்தித்து, எல்லாத் தீங்கிற்கும் விலக்கி ஊழியர்களை பாதுகாத்திட ஜெபிப்போம்.