ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 14 திங்கள்
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஏறக்குறைய 6000 கிராமங்களில் ஒருமுறை கூட சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லை. மதத் தீவிரவாதிகளால் நிரம்பிய இம்மாநிலத்தை தேவன் சந்திக்க, அந்தமொழியில் வேதபுத்தகம் மொழிபெயர்க்கப்பட, சுவிசேஷத்திற்கு திறந்தவாசலை தேவன் தந்தருளவும், ஊழியர்கள் எழும்பவும் மன்றாடுவோம்.