ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 24 வியாழன்

“..இந்த சுவிசேஷம் .. சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” (மத். 24:14) இவ்வாக்குப்படியே தேசமெங்கும் செய்யப்படும் அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களின் தரிசனங்கள் நிறைவேற, மிஷனரிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் சுகம் பாதுகாப்பு காணப்பட, தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.