ஜெபக்குறிப்பு: நவம்பர் 30 திங்கள்
“.. ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (சங்.91:15) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து நம்முடைய தேவைகளில் உதவி செய்தவரும் தப்புவித்தவருமாகிய தேவாதி தேவனை நன்றியோடு ஸ்தோத்திரிப்போம்.