ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 19 வெள்ளி

“கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, .. செவ்வையான பாதையில் நடத்தும்” (சங்.27:11) இவ்வாக்கைப் போலவே லிங்கனிலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக பணிகளில் உள்ள தேவைகளை கர்த்தர் சந்தித்திடவும், ஊழியத்தை மேலும் முன்னேற்றத்தின் பாதையில் கொண்டுசெல்வதற்கு வழிகளை திறந்திடவும் மன்றாடுவோம்.