ஜெபக்குறிப்பு: மார்ச் 11 வெள்ளி
“நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்” (யோபு.37:5) இவ்வாக்குப்படியே ஆச்சரியமும் அதிசயமுமாய் 8 நபர்களுடைய திருமணக் காரியங்களை கர்த்தர் வாய்க்கச்செய்து, அவர்களது குடும்ப வாழ்க்கையை தழைக்கச் செய்திடவும் ஜெபம் செய்வோம்.