ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 4 திங்கள்

சத்தியவசன வானொலி, தொலைகாட்சி செய்தியாளர்களின் நல்ல சுகத்திற்காக வேண்டுதல் செய்து, அவர்கள் மூலமாக தேவன் தந்தருளும் வேதபாடங்கள் அநேகமாயிரமான மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பயனுள்ளதாக இருக்க பாரத்துடன் ஜெபிப்போம்.