ஜெபக்குறிப்பு: அக்டோபர் 16 ஞாயிறு
“.. என் மகிமையை புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்” (எசேக்.39:21) என்ற வாக்குப்படியே அனைத்து இடங்களிலுமுள்ள ஆராதனைவேளைகளில் பிரத்தியட்சமான தேவனுடைய மகிமை காணப்படவும், சுற்றிலுமுள்ள மக்கள் அனைவரும் பயப்படத்தக்க தேவனின் மகிமையால் ஆட்கொள்ளப்படவும் வேண்டுதல் செய்வோம்.