ஜெபக்குறிப்பு: நவம்பர் 27 ஞாயிறு

“.. கர்த்தாவே. உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்” (சங்.135:13) தலைமுறைக்கும் அடைக்கலமாயிருக்கிற தேவாதிதேவனை இந்த நாளில் மிகுந்த மனமகிழ்ச்சியோடே ஆராதித்து அவருடைய பரிசுத்த நாமத்தை உயர்த்துவோம்.