ஜெபக்குறிப்பு: ஜனவரி 1 ஞாயிறு
“நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” (2நாளா.20:17) என்ற இவ்வாக்குப்படியே இப்புதிய ஆண்டிலும் கர்த்தர் நமது குடும்பத்திலும் நம்முடைய தேசத்திலும் இரட்சிப்பை கட்டளையிட்டு தேவனுடைய மகிமை பெரிதாய் விளங்கச் செய்ய தேவசமுகத்தில் நம்மை அர்ப்பணம் செய்வோம்.