ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 25 ஞாயிறு

தமக்கு விரோதமாய் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் (எபி.12:3) என்ற வாக்குப்படி கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றும் நாமும்  இந்த ஆராதனை நாளில்  அவரையே நமக்கு மாதிரியாக முன்வைத்து வாழ அர்ப்பணித்து ஜெபிப்போம்.