ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 13 செவ்வாய்

“நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்” (எசேக்.22:30) என்ற வாக்குப்படியே இந் நாட்களில் தேசத்தில் எழுப்புதலும், உயிர்மீட்சியும் இரட்சிப்பும் உண்டாவதற்கு ஜெபித்துவரும் ஜெபக்கூடுகைகளுக்காக நன்றிசெலுத்தி பல புதிய ஜெபசேனைகள் உருவாகத் தக்கதாக பாரத்துடன் ஜெபிப்போம்.