ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 23 வெள்ளி
ஈரோடு மாவட்டத்திலும் அதைச்சுற்றிலுமுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள திருச்சபை வளர்ச்சிக்காகவும் அங்கு பிரதானமாக நடைபெற்றுவரும் நெசவுத்தொழில் செய்யும் தொழிலாளிகள், மற்றும் தொழிலதிபர்கள் இரட்சிக்கப்படவும், சுவிசேஷத்திற்கு எதிரானவர்களும் மனமாறுதலை அடைய தேவனுடைய கிருபைகளுக்காய் ஜெபிப்போம்.