ஜெபக்குறிப்பு: 2018 மே 22 செவ்வாய்
“அவர் மரண இருளை வெளிச்சத்தில் கொண்டு வருகிறார்” (யோபு.12:22) என்ற வாக்குப்படியே மருத்துவர்களில் கணிக்கமுடியாத கொடிய வியாதிகளில் சிக்குண்டவர்களுக்கு கர்த்தரே விடுதலையையும் சுகத்தையும் தந்தருளவும், அந்த வியாதிகளுக்கான மருத்துவசிகிச்சைக்கு ஏற்ற கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு கர்த்தரே ஞானத்தைத் தந்தருளவும் ஜெபிப்போம்.