ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 15 புதன்

“.. கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்” (ஏசா.62:4) என்ற வாக்கைப்போல இந்தியநாட்டின் 72வது சுதந்திர தினத்தை கொண்டாடிவரும் இந்நாளில் நம்முடைய தேசத்தின் செழிப்பிற்காகவும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தரிசனத்தோடு அனைவரும் செயல்பட ஜெபிப்போம்.