வாக்குத்தத்தம்: 2018 ஆகஸ்டு 15 புதன்

தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர். (சங்.65:9)
வேதவாசிப்பு: சங்கீதம். 59-65 | ரோமர்.11:13-36