ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 30 வியாழன்
“நீதிமான்களின் ஜெபத்தையோ கர்த்தர் கேட்கிறார்” (நீதி.15:29) என்ற வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடிருக்கிற 12 நபர்களுக்கு ஐசுவரிய சம்பன்னராகிய கர்த்தர் மனமிரங்கி அவர்களது மன விருப்பங்களையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி தேவைகளைச் சந்தித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.