ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 14 வெள்ளி

விருதுநகர் மாவட்டத்திலும் அதனைச்சுற்றியுள்ள அந்த மாவட்டத்தைச் சார்ந்த பகுதிகளில் இயங்கிவரும் அனைத்து ஊழிய ஸ்தாபனங்களுக்காகவும், திருச்சபை ஊழியங்களுக்காகவும், விக்கிரகங்களால் நிறைந்து இருக்கும் ஒவ்வொரு இருண்ட பகுதிகளிலும் சுவிசேஷ ஒளி வீசுவதற்கும் கடினப்பட்ட மக்களின் இதயங்கள் உடைக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.