ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 22 திங்கள்

நீ இந்தக்காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும் (எஸ்தர்4:14) தங்கள் ஜீவனை பணயம் வைத்து ஊழியம் செய்யும் வட இந்திய மிஷனெரிகள் ஒவ்வொருவரையும் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து கர்த்தர் அற்புதமாய் பாதுகாக்கவும், இரட்சிக்க வல்லமையுள்ள கர்த்தரை அவர்கள் அறிந்துகொள்வதற்கும் மன்றாடுவோம்.