ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 30 ஞாயிறு
“…அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்” (வெளி.19:5) இவ்வருடத்தின் கடைசி ஞாயிறு ஆராதனையில் பங்குபெற தேவனளித்த சிலாக்கியத்திற்காக நன்றி செலுத்தி மிகுந்த பக்தியோடும் உபவாசத்தோடும் புதிய வருடத்திற்கு நம்மை ஆயத்தப் படுத்திக்கொள்வதற்கும் தேவ கிருபைகளுக்காய் ஜெபிப்போம்.