ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 12 சனி
இனி உம்மைமாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம் (ஏசா.26:13) இந்நாட்களில் நமது தேசத்தில் காவல்துறை, அரசுதுறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் மத்தியில் ஊழியஞ்செய்கிற கர்த்தருடைய பிள்ளைகளுக்காகவும், தேவனுடைய அற்புத செயல் அங்கே விளங்கச்செய்வதற்கும் மன்றாடுவோம்.