ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 29 செவ்வாய்

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகம் அநேகமாயிரமான மக்களுக்கு நல்லதொரு ஆத்தும போஜனமாக இருக்கிறதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, இத்தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் சகோதரி சாந்தி பொன்னு யாவரையும் கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.