ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 23 சனி
திசையன்விளை, நல்லம்மாள்புரம் சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் செய்தியாளரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் புதிய பங்காளர்கள் இவ்வூழியங்களை தாங்க முன்வருவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.