ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 27 சனி

இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான் (வெளி.3:8) இவ்வாண்டிலும் சத்தியவசன ஊழியத்தின் முன்னேற்றப்பணிக்கு புதிய இடங்களில் வாசல்களை திறந்துதரவும், செய்தி அளிக்கும் தேவனுடைய தாசர்களை கர்த்தர் தம்முடைய கரத்தில் எடுத்து பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.