ஜெபக்குறிப்பு: 2019 மே 15 புதன்

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் முன்னேற்றப் பணிகளில் அங்குள்ள முன்னேற்றப் பணியாளருக்கு உதவியாளராக ஊழியம் செய்ய ஆண்டவரது அழைப்பைப் பெற்ற சகோதரர் கிடைக்கப்பெறுவதற்கும், அங்குள்ள ஊழியத்தின் எல்லையை தேவன் விரிவாக்கவும் ஜெபம் செய்வோம்.