ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 16 ஞாயிறு

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம் (எபி.10:25) திருச்சபைகளுக்குள் காணப்படும் ஐக்கியக் குலைவுகள் நீங்க, பேராயர்களும் ஆயர்களும் அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரவான்களாய் நடந்துகொண்டு திருச்சபை வளர்ச்சிக்காகவே தொண்டு செய்கிறவர்களாக விளங்க ஜெபிப்போம்.