வாக்குத்தத்தம்: 2019 செப்டம்பர் 1 ஞாயிறு

நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் (சங். 32:8).


அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார் (யோவா.1:14).
சங்கீதம் 139-144 | 1 கொரிந்தியர் 11