ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 1 ஞாயிறு
எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன் (சங்.57:2).
அல்லேலூயா, என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி (சங்.146:1) இம்மாதத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் இந்நாளின் திருவிருந்து ஆராதனையில் அவனவன் தன்தன் சுய கிரியையைச் சோதித்துப் பார்த்தவர்களாக பங்குபெற்று கர்த்தருக்கு மகிமையான ஜீவியம் செய்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.