வாக்குத்தத்தம்: 2020 ஜனவரி 19 ஞாயிறு

(எபி.10:25)
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக் கடவோம்.
ஆதியாகமம் 45,46 | மத்தேயு 13:44-58