ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 19 ஞாயிறு

தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார் (சங்.82:1) இந்நாட்களில் திருச்சபைகளின் ஐக்கியத்திற்காகவும் சுவிசேஷ பாரம் மக்கள் உள்ளத்தில் ஊற்றப்பட நற்செய்தி ஊழியங்களுக்கு அர்ப்பணிக்கும் இளம் தலைமுறையினர் எழும்புவதற்கும் மன்றாடுவோம்.