ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 31 வெள்ளி

எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு (செப்பனியா 3:14) இம்மாதத்தில் தேவன் அருளிச்செய்த சொல்லிமுடியாத நன்மைகளுக்காக, அவருடைய செட்டைகளின் கீழ் கிடைத்த அடைக்கலத்திற்காக, பாதுகாப்பிற்காக, கொடுத்த பதில்களுக்காக முழு இருதயத்தோடு அவரை ஸ்தோத்திரிப்போம்.