ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 4 புதன்
சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன்கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் (ஏசா.40:29) என்ற வாக்குப்படியே சுகவீனங்களோடும் எலும்பு முறிவுகளோடும், கொடிய வியாதியால் தாக்கப்பட்டு இருப்போரை கர்த்தர் தாமே தமது தழும்புகளால் சுகமாக்க பாரத்தோடு ஜெபிப்போம்.