ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 2 வியாழன்
தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் (லூக்.11:28) இம்மாதம் முழுவதும் ஒலிபரப்பாக உள்ள சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இந்த சத்திய வார்த்தைகளை இருதயத்தில் காத்துக்கொள்ளுகிறவர்களாக ஒவ்வொருவரும் காணப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.