ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 29 ஞாயிறு
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக (சங்.67:3) என்ற வாக்குப்படி இரட்சிக்கப்படுகிறவர்கள் அனுதினமும் சபையில் சேர்க்கப்பட்டு, சகல ஜனங்களும் தேவனைத் துதித்து மகிமைப்படுத்தும்படி சபைகளில் உயிர்மீட்சி உண்டாக ஜெபிப்போம்.