ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 6 செவ்வாய்

இவ்வருடத்தில் வெளியிட ஜெபத்தோடு திட்டமிட்டுவரும் புத்தகப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், மறு அச்சுப்பதிப்பு செய்யவேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், இலக்கியப்பணி ஊழியத்தின் பயனாக அநேகருடைய ஆவிக்குரிய வாழ்வு மறுமலர்ச்சி அடைவதற்கும் ஜெபிப்போம்.