ஜெபக்குறிப்பு: 2021 மே 1 சனி

உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக (மத்.6:10).


தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப் பண்ணும் (சங்.67:2) இம்மாதத்திலும் கர்த்தருடைய வாக்கைப் பற்றிக்கொண்டு சகல வித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.