ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 3 வியாழன்

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்காகவும், நடைபெறும் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்கள் இரட்சிக்கப்படவும், மாநில முதல்வர், ஆளுநர், தலைமை செயலர் போன்ற யாவரும் வெளிச்சத்தினிடத்திற்கு வர பாரத்துடன் வேண்டுதல் செய்வோம்.