வாக்குத்தத்தம்: 2021 ஜூலை 1 வியாழன்
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் (யோவான் 15:5).
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான் (நீதி.18:10).
2நாளாகமம் 21-23 | அப்போஸ்தலர் 7:41-60