ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 15 ஞாயிறு

சுதந்திர தினத்தை அனுசரிக்கும் இந்தநாளிலே, … என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டடைளயிடப்படுவதாக (எஸ்தர்7:3) என்று தேசத்தின் சேமத்திற்காகவும், இந்தியதேசத்தின் குடிமக்கள் அனைவரின் ஆத்தும இரட்சிப்பிற்காகவும், ஏறெடுக்கப்படும் மன்றாட்டு ஜெபங்களுக்கு கர்த்தர் தாமே மறு உத்தரவு அருளிச்செய்திட வேண்டுதல் செய்வோம்.