வாக்குத்தத்தம்: 2021 செப்டம்பர் 1 புதன்

விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் … உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார் (2கொரி. 9:10).


கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் (எரேமி.17:7).
சங்கீதம் 139-144 | 1 கொரிந்தியர் 11