ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 1 சனி
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார் (சங்.55:22).
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் (சங்.48:14) இப்புதிய ஆண்டிலே கர்த்தர் நமக்கு துணையாகவும், வழி காட்டியாகவும் ஆறுதலாகவும் இருந்து அவரைப் பற்றி அறிகிற அறிவிலே வளர்ந்து எழும்பி பிரகாசிக்க கிருபை செய்யும்படியாக ஒப்புவித்து ஜெபிப்போம்.