வாக்குத்தத்தம்: 2022 ஜனவரி 1 சனி

தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோமர் 109)
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார். …. வற்றாத நீருற்றைப்போலவும் இருப்பாய் (ஏசா. 58:11).
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 1,2 மாலை: மத்தேயு 1